சிபிஎம் கடிதம்

img

நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையம் போலீசாரால் தாக்கப்பட்டு இறந்த சுப்பிரமணியன் வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிடுக.... முதலமைச்சர் -காவல்துறை அதிகாரிகளுக்கு சிபிஎம் கடிதம்....

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பட்டம்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும்  ரேவதி என்பவரது கணவர் சுப்ரமணி கடந்த 2015 ஆம் ஆண்டு காவல்துறையினரால்..

img

பாலியல் சீண்டல்களிலிருந்து பள்ளி மாணவர்களைப் பாதுகாக்க புகார் கமிட்டி அமைத்திட வேண்டும்.... பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு சிபிஎம் கடிதம்....

ஒவ்வொரு பள்ளியிலும், போக்சோ சட்டத்தில் உள்ள முக்கியமான பிரிவுகள் பெரிய எழுத்துக்களில் இடம்பெற்றுள்ள போர்டுகள் வைக்கப்பட வேண்டும்.....

img

போர்க்கால அடிப்படையில் தமிழகம் முழுவதும் நடமாடும் மருத்துவமனைகளை செயல்படுத்துக.... தமிழக முதலமைச்சருக்கு சிபிஎம் கடிதம்.....

கிராமப்புற மக்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பில்லாத சூழ்நிலையில்.....

img

மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு மத்திய அரசு அமலாக்கிட வலியுறுத்துங்கள் தமிழக முதல்வருக்கு சிபிஎம் கடிதம்

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய கோட்டாவில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதமான இடஒதுக்கீட்டினை அமலாக்கிட மத்திய அரசை வற்புறுத்திட வேண்டும் என தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

;